/* */

ஏசியன் சங்கம் சார்பில் பவானி லட்சுமி நகரில் ரத்ததான முகாம்

ஏசியன் சங்கம் சார்பில், பவானி லட்சுமி நகரில் நடந்த ரத்ததான முகாமில், பலரும் ஆர்வமுடன் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

HIGHLIGHTS

ஏசியன் சங்கம் சார்பில்  பவானி லட்சுமி நகரில் ரத்ததான முகாம்
X

ஏசியன் சங்கம் சார்பில் பவானி லட்சுமி நகரில் நடைபெற்ற ரத்த தான முகாம்.

பவானி, லட்சுமி நகரில் உள்ள ஏசியன் சங்கம், தமிழ்நாடு தன்னார்வ ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பல்வேறு சேவைப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் நேற்று, சர்வதேச தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
இதுபற்றி ராதாகிருஷ்ணன் கூறுகையில், ரத்ததானம் செய்வதால் மாரடைப்பு வருவது குறைகிறது, ரத்த புற்றுநோய் வராமல் தடுக்கிறது, ரத்த அழுத்தம் சீராக இருக்கும், ஹீமோகுளுயின் சீராக இருக்கும், கொழுப்பு சத்து குறைகிறது, ரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும். எனவே, பலரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.
இந்த முகாமில், 42 பேர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர். டாக்டர் பிரேம்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்ததானம் பெரும் பணியில் ஈடுபட்டனர். நிர்வாகிகளான திட்ட ஒருங்கிணைப்பாளர் அரசு வக்கீல் குமரேசன், திட்ட தலைவர் சரவணபவன், சங்க தலைவர் வெங்கடாசலம், செயலர் ராஜேந்திரன், பொருளர் தமிழரசு உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 28 Oct 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  3. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  6. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்...
  8. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  9. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  10. சோழவந்தான்
    மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழா