/* */

சபரிமலையில் இறந்தவர்களின் உடல்களை சுமந்து வந்த அய்யப்ப சேவா பக்தர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருந்து பம்பை வரை இறந்தவர்களின் 3 உடல்களை நாமக்கல் மாவட்ட அய்யப்ப சேவா சங்கத்தினர் சுமந்து வந்தனர்.

HIGHLIGHTS

சபரிமலையில் இறந்தவர்களின் உடல்களை   சுமந்து வந்த அய்யப்ப சேவா பக்தர்கள்
X

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருந்து பம்பை வரை இறந்தவரது உடலை நாமக்கல் மாவட்ட அய்யப்ப சேவா சங்கத்தினர் சுமந்து வந்தனர்.

நாமக்கல் மாவட்ட அய்யப்பா சேவா சங்கத்தினர் கேரளா மாநிலம், சபரி மலையில் அன்னதானம் வழங்கவும், சேவை செய்யவும் சென்றுள்ளனர். பெங்களூரை சேர்ந்த சாம்பசிவமூர்த்தி (வயது 45) மலை மேல் உயிரிழந்ததால், இவரது உடலை நாமக்கல் மாவட்ட அய்யப்ப சேவா பக்தர்கள் மாவட்ட துணை தலைவர் ராஜா தலைமையில் சன்னிதானம் முதல் பம்பை வரை ஸ்ட்ரெட்சரில் தூக்கியவாறு கொண்டு வந்து சேர்த்தனர். இதே போல் அடையாளம் தெரியாத இரு நபர்கள் உடல்களையும் கோவில் முதல் பம்பை வரை கொண்டு வந்து சேர்த்தனர். இவர்களை நிர்வாகிகள், அய்யப்ப பக்தர்கள் பாராட்டினர்.

Updated On: 21 May 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது