/* */

தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

குமாரபாளையத்தில் தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவி  விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் பரிட்சைக்கு பயந்து பள்ளி மாணவி விஷமருந்தி இறந்தார்.

குமாரபாளையம் இராஜராஜன் நகரில் வசித்து வந்தவர் ஞானமணி, 15. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். செப்.29ல் காலாண்டு தேர்வுக்கு சென்று வந்த இவர், கடைசி தேர்வுக்கு செல்ல மாட்டேன். அந்த பாடம் மனப்பாடம் ஆகவில்லை. மேலும் எழுதிய தேர்வுகள் எல்லாம் சரியாக எழுதவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு பெற்றோர் கடைசி தேர்வு எழுதிவிட்டு வா, அதன் பின் 10 நாட்கள் விடுமுறை வருகிறது, என்று சமாதனம் கூறிவிட்டு, விசைத்தறி ஓட்டும் வேலைக்கு சென்று விட்டனர்.

அன்று இரவு 01:00 மணியளவில் வாந்தி எடுத்துள்ளார். பெற்றோர் எழுந்து கேட்ட போது, எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். இவரை சேலம் ஜி.ஹெச்.ல் சேர்த்து சிகிச்சை செய்தும் பலனில்லாமல் அக். 1 இரவு 11:30 மணிக்கு இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 2 Oct 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்