/* */

உசிலம்பட்டி: திம்மனத்தம் ஊராட்சியில் தென்மாநில அளவில் கபடி போட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மனத்தம் ஊராட்சியில் தென் மாநில அளவில் கபடி போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

உசிலம்பட்டி: திம்மனத்தம் ஊராட்சியில் தென்மாநில அளவில் கபடி போட்டி
X

போட்டியில், கொக்குளம் அணியினர் முதல் பரிசை வென்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மனத்தம் ஊராட்சியில், மதுரை அமெச்சூர் கபடி கழகம் அனுமதியுடன், புரோகபாடி விதிமுறைகளுக்கு உட்பட்டு, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் மற்றும் கழக செயலாளர்கள் தலைமையில் போட்டிகள் நடைபெற்றன.

இதில், உசிலம்பட்டி கிராமத்தில் இருக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி அளிக்கும் இளைஞர்கள் சதாசிவம், ஈசன் இவர்களின் ஏற்பாட்டில் புளிப்பட்டி கிராமத்தில் இரு தினங்கள் 86 அணிகள் கலந்து கொண்டு கபாடி போட்டி நடைபெற்றது.

பரபரப்பான இறுதிச்சுற்று ஆட்டத்தில், கொக்குளம் அணியினரும், வாள்முனை கபடி குழு அணியினரும் மோதினர். முடிவில், கொக்குளம் அணியினர் முதல் பரிசை வென்றனர். இரண்டாம் பரிசை வாள்முனை அணியினர் வென்றனர். மூன்றாம் பரிசை நாட்டமங்கலம் அணியினர் பெற்று சென்றனர்.

Updated On: 19 April 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  3. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  4. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  6. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
  7. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  8. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!