/* */

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: மதுரை நகரில் கழிவு நீர் வீடுகளில் புகுந்தது

மதுரை மாநகராட்சி ஆணையரிடம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க மனு அளிக்கவுள்ளனர்

HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: மதுரை நகரில் கழிவு நீர் வீடுகளில் புகுந்தது
X

மதுரை கோமதிபுரம், திருக்குறள் வீதியில் தேங்கியுள்ள மழைநீர்:

மதுரையில் பலத்த மழை: கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது

மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. மதுரையில், பெரியார் பஸ்நிலையம், சிம்மக்கல், முனிச்சாலை, கீழவாசல், கோரிப்பாளையம், புதூர், கடச்சனேந்தல், திருப்பாலை, கருப்பாயூரணி, மேலமடை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மதுரை மேலமடையில் பலத்த மழையின் காரணமாக, கழிவுநீரானது, சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவில் வீடுகளுக்குள் புகுந்தது.மருதுபாண்டியர் தெரு, அன்புமலர் தெரு, காதர் மொய்தீன் தெருக்களிலும், கழிவு நீர் பெருக்கெடுத்து சாலையில் குளம் போல தேங்கி நின்றது. கோமதிபுரம் தாழை வீதி, திருக்குறள் வீதிகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இது குறித்து, மதுரை மாநகராட்சி ஆணையரிடம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

Updated On: 24 Oct 2021 10:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?