/* */

மதுரை அருகே பேரையூரில் போலீஸாருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

மதுரை அருகே பேரையூரில் போலீஸாருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

மதுரை அருகே பேரையூரில் போலீஸாருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்
X

போலீஸாருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

போலீஸாருக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் பேரையூர் போலீஸாருக்கு ரூ 30 ஆயிரம் மதிப்பில், முகத்திரை, கையுறை, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் தனியார் நிறுவனத்தினர் வழங்கினர். கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலில் உள்ளது.

இதையொட்டி, போலீஸார் ஊரடங்கை அமல்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு சிரமமான சூழ்நிலையில், கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் துறையினரின் பாதுகாப்புக்காக , கிராமீன் கூட்டா நிதி நிறுவன சார்பில் காவல்துறையினருக்கு ரூ.30 ஆயிரம் செலவில், கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கியுள்ளனர்.

அதன்படி, பேரையூர்,சாப்டூர்,எம். கல்லுப்பட்டி மற்றும் காவல் நிலையங்களிலும் பணிபுரியும் காவல்துறையினர் அனைவருக்கும் முகத்திரைகள், கையுறைகள், முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் , பேரையூர் கிராமீன் கூட்டா மகளிர் சுய உதவிக் குழு நிர்வாக அலுவலர் நவீன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Jun 2021 7:27 AM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  2. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  3. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  4. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  5. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  7. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா