/* */

மதுரை அருகே துப்பாக்கியுடன் திரிந்த இளைஞர் கைது

மதுரை அருகே பெருங்குடியில் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுரை அருகே துப்பாக்கியுடன் திரிந்த இளைஞர் கைது
X

மதுரை அருகே, பெருங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இவர், பரம்புப்பட்டியில் ரோந்து பணியில் சென்றபோது, மேல தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன் 24. என்ற வாலிபர், போலீசை கண்டதும் ஓடத் தொடங்கினார். அவரை விரட்டி பிடித்தனர்.

அவரிடம் சோதனை செய்தபோது, அவர் 5 அடி நீளமுள்ள நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து கைது செய்தனர். அவர் எங்கிருந்து துப்பாக்கி வாங்கினார், எதற்காக துப்பாக்கியுடன் பதுங்கி இருந்தார் என்பது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...