/* */

மதுரையில் சிறப்பு ஒமிக்ரான் வைரஸ் கட்டுக்குள் வர வேண்டி சிறப்பு பூஜை

ஒமிக்கிரான் வைரஸ் இந்தியாவைத் தாக்காமல் இருக்க, மதுரை எஸ்எஸ்காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு பிரார்த்தனை

HIGHLIGHTS

மதுரையில் சிறப்பு ஒமிக்ரான் வைரஸ்  கட்டுக்குள் வர வேண்டி சிறப்பு பூஜை
X

ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது

கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பரவி பெரிய அளவை பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்சமயம், அதனை கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட வழிமுறைகளால் கட்டுப்பாடுத்த அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், வைரஸ் புது வடிவம் பெற்று ஒமிக்கிரான் என்ற வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் புதிய வடிவமாக வீரியமிக்கதாக 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியுள்ள ஒமிக்கிரான் வைரஸ் இந்தியாவைத் தாக்காமல் இருக்க, மதுரை எஸ். எஸ். காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், காஞ்சி மகா பெரியவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

குறிப்பாக இந்த புதுவித வைரஸ் இந்தியா முழுவதும் பரவாமல் இருப்பதற்காகவும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவும் அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில், சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.

Updated On: 4 Dec 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!