/* */

சோழவந்தானில் ராமநவமி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம்

சோழவந்தானில் ராமநவமி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.

HIGHLIGHTS

சோழவந்தானில் ராமநவமி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம்
X

சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள மேடையில் சீதா கல்யாணம் விழா நடந்தது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள மேடையில் சீதா கல்யாணம் விழா நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு பெண்கள் மேளதாளத்துடன் சீர்வரிசை எடுத்து வந்தனர். வரதராஜ் பண்டிட் தலைமையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தி வைத்தனர். அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து திருக்கல்யாண விருந்து நடந்தது. இவ்விழா ஏற்பாடுகளை எம் விஎம் குழுமம் மற்றும் சோழவந்தான் ராம நவமி விழா கமிட்டினர் செய்திருந்தனர். ராம் நவிமி விழாவில் எம் வி எம் மணி முத்தையா வள்ளி மயில் மற்றும் பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலர் அரிமா சங்கத் தலைவர் எம்.மருது பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Updated On: 21 April 2024 10:54 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்