/* */

மேலூரில் கனமழை: செய்தியாளர் வீடு உள்ளிட்ட 6 வீடுகள் இடிந்து சேதம்

மேலூரில் பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளை வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

மேலூரில் கனமழை: செய்தியாளர் வீடு உள்ளிட்ட 6 வீடுகள் இடிந்து சேதம்
X

மழையால் சேதமடைந்த வீடு.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பெய்த கனமழையால் மேலூர் வட்டாரத்தில் கூரை வீடுகள் உள்ளிட்ட 6 பேர் இடிந்து சேதமடைந்தன. மலம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் பத்திரிக்கையாளர். இவரது ஓட்டு வீடு, கோவில்பட்டியில் அடைக்கன் வீடு, மற்றும் கிடாரிப்பட்டியில் 3 வீடுகள் உட்பட 6 வீடுகள் என்று இடிந்து சேதமடைந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

பாதிக்கப்பட்ட வீடுகளை வருவாய்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கனமழையால் மேலூர் வட்டாரத்தில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இடிந்த வீடுகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Updated On: 27 Nov 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  3. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  6. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  9. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  10. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்