/* */

அழகர்கோவில் கருப்பணசாமிக்கு முன்னாள் அமைச்சர் அரிவாள் காணிக்கை

அழகர் கோவில் 18-ம் படி கருப்பணசாமி கோவிலில் முன்னாள் அமைச்சர் எஸ் .பி .வேலுமணி அரிவாள் காணிக்கையாக வழங்கினார்.

HIGHLIGHTS

அழகர்கோவில் கருப்பணசாமிக்கு முன்னாள் அமைச்சர் அரிவாள் காணிக்கை
X

பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு அரிவாள் காணிக்கை அளித்த எஸ்பி வேலுமணி

மதுரை அருகே அழகர் கோவில் 18-ம் படி கருப்பசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு நேர்த்திக்கடனாக அரிவாள்கள் அளிப்பது காலம் காலமாக நடைபெற்றுவரும் சடங்காகும்.

முன்னாள் அமைச்சர் எஸ் .பி .வேலுமணி, இன்று 18-ம் படி கருப்பசாமி கோவிலுக்கு அரிவாள் காணிக்கையாக, வழங்கினார். உடன், முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியபுள்ளான், ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எஸ் .பி .வேலுமணி பதினெட்டாம் படி கருப்பணசாமிக்கு அரிவாளை காணிக்கையாக செலுத்தியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

Updated On: 16 April 2022 2:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!