/* */

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பொதுநல வழக்கு-பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்னை தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரைக் கிளை உத்தரவு

HIGHLIGHTS

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பொதுநல வழக்கு-பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
X

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்; மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பொதுநல வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த புஷ்பவனம், தாக்கல் செய்த பொதுநல மனு, நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தெலுங்கானா மற்றும் மதுரையில், ஒரே நேரத்திலேயே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்றும், தெலுங்கானா எய்ம்ஸ் மருத்துவமனை சார்பாக எம்.பி.பி.எஸ். சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளதாக மனுதாரர் தரப்பில் முன் வைக்கப்பட்டது. இதனை, பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மத்திய ,மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Updated On: 5 Jun 2021 8:38 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  5. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  7. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  8. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  9. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  10. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு