/* */

ஏப். 11-ம் தேதி மாலை வைகை அணையில் தண்ணீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவுக்காக, ஏப். 11-ம் தேதி மாலை வைகை அணையில் தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது

HIGHLIGHTS

ஏப். 11-ம் தேதி மாலை வைகை அணையில் தண்ணீர் திறப்பு
X

கள்ளழகர் - கோப்புப்படம் 

மதுரையில் ஆண்டுதோறும், உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு ,வைகை அணையில் இருந்து இம் மாதம் 11 ம் தேதி மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

16ஆம் தேதி வரை 216 மில்லியன் கனஅடி தண்ணீரை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை நகரில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவியது. இதை தவிர்க்கும் வகையில், மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. இதனால் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது .

இந்த நிலையில், வைகை அணையில் தண்ணீர் திறப்பது மதுரை மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Updated On: 10 April 2022 4:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!