/* */

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் தவறி விழுந்த 2 பேர் உயிரிழப்பு

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில்  தவறி விழுந்த 2 பேர்  உயிரிழப்பு
X

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் தவறி விழுந்த 2 பேர் உயிரிழப்பு

மதுரை தபால் தந்தி நகர் மீனாட்சி நகரை சேர்ந்தவர் தனசேகரன்( 40 .). இவர் வீட்டின் முதல் மாடியில் சென்றபோது தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது விளாங்குடி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(57.) இவர் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், கூடல்நகர் விளாங்குடி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலமாக அடிபட்ட அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து, கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  5. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  7. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  8. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  9. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  10. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு