/* */

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை ஆட்சியாளர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

HIGHLIGHTS

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசைக்கண்டித்து  மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர்

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி, மத்திய அரசைக் கண்டித்து, மதுரை ஆட்சியாளர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் ஏராளமான ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 27 July 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  5. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  6. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  7. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  8. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  10. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...