/* */

பணம் வாங்கி வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுரை மாஜி மண்டல தலைவர் பகீர்

பணம் வாங்கி கொண்டு வேட்பாளர்களை அறிவித்ததாக செல்லூர் ராஜூ மீது மதுரை அதிமுக முன்னாள் மண்டல தலைவர் பகீர் குற்றச்சாட்டு

HIGHLIGHTS

பணம் வாங்கி வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுரை மாஜி மண்டல தலைவர் பகீர்
X

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ (கோப்புபடம்)

மதுரை மாநகராட்சி வேட்பாளராக அறிவிக்கப்படாததால் அதிமுக முன்னாள் கவுன்சிலர் லட்சுமி, பாஜவுக்கு தாவி விட்டார். அதிமுக முன்னாள் மேற்கு மண்டலத்தலைவர் ராஜபாண்டியனுக்கும் சீட் மறுக்கப்பட்டதால் அவர் அமமுகவில் ஐக்கியமானார்

இதுகுறித்து ராஜபாண்டியன் கூறும்போது, கட்சியில் 20 வருடங்களுக்கும் மேலாக வட்டச்செயலாளராக இருந்து வருகிறேன். 3 முறை மாமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். மண்டலத்தலைவராகவும் இருந்தேன். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உண்மை தொண்டர்களை மதிக்கவில்லை.

தற்போது கட்சியினரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மதுரையில் மேலும் பலர் அதிருப்தியால் அதிமுகவிலிருந்து விலக உள்ளனர். மதுரையில் அதிமுகவை அழிவை நோக்கி செல்லூர் ராஜூ கொண்டு செல்கிறார் என கூறினார்

Updated On: 2 Feb 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  2. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை விடுமுறையில் உடம்ப ஏத்துறது எப்படி?
  8. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  9. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  10. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...