/* */

முழு ஊரடங்கு மதுரையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடியது

முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுத்தப்பட்டதையடுத்து மதுரையில் சாலைகள் அனைத்து வெறிச்சோடி காணப்பட்டது.

HIGHLIGHTS

முழு ஊரடங்கு மதுரையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடியது
X

கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று 14நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கை பால்,மருத்தகம்,காய்கறி கடை,பழக்கடை,மளிகை கடை,உணவகம் போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

மதுரையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோரிப்பாளையம் மாட்டுத்தாவணி பேருந்து அதே போல் பெரியார் ஆரப்பாளையம் ஆகிய இடங்கள் வெறிச்சோடி உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்து போக்குவரத்தானது குறைந்த அளவிலேயே காணப்பட்டு வருகிறது.

இதனால் பிரதான சாலைகளே வெறிச்சோடிக் காணப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஊரடங்கு பத்தி அறிவுரை கூறி வருகிறார்கள்

Updated On: 11 May 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!