/* */

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,ஒரே நாளில், 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று ஒரேநாளில், 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக, சுகாதாரத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்ட 23 பேருடன் சேர்த்து, மொத்தமாக, 41 ஆயிரத்து,24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நேற்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட, 44 பேர் உட்பட மொத்தம் இதுவரை, 40ஆயிரத்து, 234 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாவட்ட அளவில் 472பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, 318 ஆக உள்ளது

Updated On: 21 July 2021 12:51 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை