/* */

தேன்கனிக்கோட்டை: தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த டிரைவர். விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

தேன்கனிக்கோட்டை: தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
X

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த உனிசெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் என்கிற மாதேசன். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது இதனால் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், வயிற்று வலி குணம் அடையாததால் மனமுடைந்து காணப்பட்ட மாதேசன், நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அவரது மனைவி ராஜம்மாள் கொடுத்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸ் எஸ்ஐ ரகுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Updated On: 15 Sep 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!