/* */

குருவாயூர் எக்ஸ்பிரஸ் நவ 17 ம் தேதி திருச்சூருடன் நிறுத்தப்படும்: தெற்கு ரயில்வே

நவம்பர் 17 ஆம் தேதி குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சூருடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

குருவாயூர் எக்ஸ்பிரஸ் நவ 17 ம் தேதி  திருச்சூருடன் நிறுத்தப்படும்: தெற்கு ரயில்வே
X

பைல் படம்.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பூங்குண்ணம்- திருச்சூர் யார்டு இடையே வரும் 17ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே ரயில் எண் 06127 சென்னை எழும்பூர்- குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் 17ஆம் தேதி அன்று திருச்சூர் மற்றும் குருவாயூர் இடையே ரத்து செய்யப்படும். மேலும் இந்த ரயில் திருச்சூருடன் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Nov 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு