/* */

ஆயுதப்படையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

ஆயுதப்படையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி
X

கன்னியாகுமரி மாவட்டம் நகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் வாகனங்களை ஆய்வு செய்த அவர் வாகனங்களின் குறைகளை காவளர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து வாகனங்களை நாள்தோறும் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் ஆயுதப்படை வளாகம் முழுவதும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அங்கிருந்த போலீசாரிடம் தேவைப்படும் உதவிகள் குறித்தும் வேலைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Updated On: 6 July 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...