/* */

உக்ரைனிலிருந்து வந்த குமரி மாணவர்களை நலம் விசாரித்த பாஜ எம்எல்ஏ

உக்ரைனிலிருந்து வந்த குமரி மாணவர்களை காந்தி எம்எல்ஏ நேரில் சென்று நலம் விசாரித்தார்

HIGHLIGHTS

உக்ரைனிலிருந்து வந்த குமரி மாணவர்களை நலம் விசாரித்த பாஜ எம்எல்ஏ
X

உக்ரைனிலிருந்து வந்த குமரி மாவட்ட மாணவர்களை அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று காந்தி எம்எல்ஏ நலம் விசாரித்தார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தீவிரமடைந்த நிலையில் உக்ரைன் நாட்டிற்கு மருத்துவப் படிப்பு படிப்பதற்கு சென்ற இந்திய மாணவ மாணவிகள் அனைவரையும் பத்திரமாக இந்தியா அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி இரு நாடுகள் இடையே பேசி பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அழைத்து வரப்பட்ட மாணவ மாணவிகள் அவர்களின் இல்லங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளும் அவர்களது இல்லத்திற்கு பாதுகாப்பாக வந்த நிலையில் அவர்களை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மாணவ மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து அவர்களின் நலம் குறித்து விசாரித்தார், இதனிடையே அபாய கட்டத்தை தாண்டி தங்கள் குடும்பத்தினருடன் இணைந்த மாணவ மாணவிகளை சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து உரையாடியது அணைவரின் கவனத்தை ஈர்த்தது.

Updated On: 7 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  2. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  7. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  9. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  10. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...