/* */

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல்.
X

காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்

மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று வேளாண்மை சட்டங்கள் மற்றும் மின்சார ஒழுங்குமுறை சட்டம், பொது சொத்துக்களை தனியாருக்கு அளித்தல், பெட்ரோல் , டீசல் , விலை உயர்வை உள்ளிட்டவைகளை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் மற்றும் கடையடைப்பு சாலை மறியலுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் அழைப்பு விடுத்தது.

அவ்வகையில் காஞ்சிபுரம் நேரடி அருகில் எஸ்டிபிஐ கட்சி செயலாளர் ஜாபர் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மற்றும் மின்சார சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறக்கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண வைபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Updated On: 27 Sep 2021 5:06 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு