/* */

ஊரடங்கில் பணிமனை பராமரிப்பு

ஊரடங்கில், காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை வளாகத்தில் மரம் நடுதல், வளாகத்தினை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் தொழிலாளர்கள்

HIGHLIGHTS

ஊரடங்கில் பணிமனை பராமரிப்பு
X

பணிமனை வளாகம்  சுத்தம் செய்யும் பணியில் போக்குவரத்து தொழிலாளர்கள்

காஞ்சிபுரம் மிலிட்டரி சாலை அருகே அமைந்துள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை. இங்கிருந்து 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது.

தற்போது பொது முடக்கம் காரணமாக பேருந்துகள் இயக்கம் தடை செய்யப்பட்டு பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது பணிமனை பராமரிக்க திட்டமிட்டு, பணிமனை வளாகம் முழுவதும் சுத்தம் செய்தல் , மரம் நடுதல் , சுகாதார பணிகள் என பல பணிகளில் நாள்தோறும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விரைவில் பணிமனை முழுதும் சுற்றுச்சூழல் வளாகமாக திகழும் எனவும் தங்களது பணி இல்லாத காலத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது உடல் வலிமைக்கும், மன வலிமைக்கும் நன்மை பயப்பதாக போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்

Updated On: 19 May 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு