Begin typing your search above and press return to search.
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்கம் நன்கொடை
உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கப்பட்டது.
HIGHLIGHTS

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்கத்தினர் நன்கொடை அளித்தனர்
உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்கம் சார்பில், முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் இரண்டு லட்சத்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏஜே மணி கண்ணன் அவர்களிடம் வியாபாரிகள்வழங்கினார்கள்