Begin typing your search above and press return to search.
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு விழா
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
HIGHLIGHTS

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 50 மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களை கௌரவிக்கும் விழா ரோட்டரி சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 50 மேற்பட்ட செவிலியர்களுக்கு பாராட்டு சான்றுகளை உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் வழங்கியது