தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்தவர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்தவர் கைது
X

தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் விற்பனை செய்தவரை கைது செய்த காவல்துறை

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேந்தநாடு பகுதியில் மணிகண்டன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்தார்,

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அவரது வீட்டில் இருந்த குட்கா,ஹான்ஸ் போன்ற பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளியை கைது செய்தனர்.

Updated On: 21 Aug 2021 2:46 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
  2. கும்மிடிப்பூண்டி
    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து
  4. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
  6. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
  7. நாமக்கல்
    மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. திருவண்ணாமலை
    அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்
  10. தேனி
    சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி