/* */

அந்தியூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு

அந்தியூர் அருகே இரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு
X

தீயினால் கருகி சேதமடைந்தன இருசக்கர வாகனம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 45). இவரது வீட்டின் அருகே நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவர் வீட்டின் அருகே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளுக்கு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்தனர். இதில் அந்த மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து சேதமானது. இதை கண்டு அவர் அதிர்ச்சிஅடைந்தார்.

இது குறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் சார்லஸ் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை பார்வையிட்டனர். மேலும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது யார்? அந்த பகுதியில் இரவு நேரங்களில் யாராவது வந்தார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On: 12 March 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  2. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  8. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!