/* */

அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்

Thanthai Periyar Wildlife Sanctuary-ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்
X

வனவிலங்கு சரணாலயம் (பைல் படம்).

அந்தியூர், கோபி வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thanthai Periyar Wildlife Sanctuary-சட்டப்பேரவையில் இன்று தொடங்கி நடந்துவரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024-க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அவர் தனது பட்ஜெட் உரையில், ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் பெயரில் வனவிலங்கு சரணாலயம் புதியதாக அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

நீலகிரி உயிர்மண்டலக் காப்பகத்தை தென் காவிரி காட்டுயிர் சரணாலயத்துடன் இணைக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் வனப்பகுதிகளை உள்ளடக்கிய 80,567 ஹெக்டேர் பரப்பில் ‘தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ தமிழ்நாட்டின் 18வது சரணாலயமாக உருவாக்கப்படும். விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 28 March 2024 6:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  2. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  3. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  4. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  6. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  7. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  8. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  9. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  10. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!