/* */

பவானி அருகே மளிகைக்கடையிலிருந்து 7 கிலோ ஹான்ஸ், குட்கா பறிமுதல்

Erode News Tamil- பவானி அருகே மளிகைக்கடையில், 7 கிலோ ஹான்ஸ் , குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடையின் உரிமையாளரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானி அருகே மளிகைக்கடையிலிருந்து 7 கிலோ ஹான்ஸ், குட்கா பறிமுதல்
X

கைது செய்யப்பட்ட முருகன்

Erode News Tamil - ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள சித்தார், மேட்டூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் முருகன் (49). இவரது மளிகைக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதன்பேரில், சித்தாரில் உள்ள மளிகைக் கடையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் - குட்கா புகையிலைப் பொருட்களை கடையின் பின்புறம் உள்ள ரோடு பகுதியில் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சுமார் 7 கிலோ குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார் முருகனைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 1 Jun 2022 5:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!