/* */

அந்தியூரில் இயந்திரத்தை திருடியவர் கைது

அந்தியூர் அருகே பெயிண்ட் கலக்கும் இயந்திரத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் இயந்திரத்தை திருடியவர் கைது
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கொல்லம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் வெங்கடாசலம் என்பவர் வீடு கட்டி வருகிறார். இதையடுத்து, வெங்கடாசலத்திற்கு சொந்தமான பெயிண்ட் கலக்கும் இயந்திரத்தை, ஊஞ்சக்காட்டு காலனி பகுதியை சேர்ந்த வீரக்குமார் என்பவர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Dec 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை