/* */

பெருந்துறை பகுதியில் வரும் 29-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்

சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், வரும் நவம்பர் 29-ந்தேதி நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

பெருந்துறை பகுதியில் வரும் 29-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
X

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சிப்காட் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணி, வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அதனால் பெருந்துறை நகர் முழுவதும், சிப்காட் வளாகம், வாவி கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், திருவெங்கடம்பாளையம் புதூர், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிபாளையம், சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு, சிலேட்டர் நகர், ஓலப்பாளையம், ஓம்சக்தி நகர், மாந்தம் பாளையம் ஆகிய பகுதிகளில் அன்று 29-ந்தேதி காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை, மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் மின் வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 26 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  9. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  10. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்