/* */

அந்தியூர் அருகே வீட்டில் மர்மமான முறையில் கூலித்தொழிலாளி மரணம்

அந்தியூர் அருகே வீட்டில் மர்மமான முறையில் கூலித் தொழிலாளி ஒருவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே வீட்டில் மர்மமான முறையில் கூலித்தொழிலாளி மரணம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் கசாப்புக் கடை வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 37). நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர், ராஜாவுக்கு டீ கொடுக்க சென்றுள்ளார்.அப்போது, அவரது வீட்டில் மயங்கி கிடந்த ராஜாவை எழுப்பியுள்ளார்.

எவ்வித அசைவும் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு ராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 April 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  2. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  3. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  5. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  6. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  7. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  8. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  9. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  10. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...