/* */

பவானி அருகே காணாமல் போனவர் வாய்க்காலில் சடலமாக மீட்பு

பவானி அருகே காணாமல் போன கூலித்தொழிலாளி வாய்க்காலில் சடலமாக மீட்டு பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பவானி அருகே காணாமல் போனவர் வாய்க்காலில் சடலமாக மீட்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள தாளபையனூர் காலனியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 43). இவர் தொட்டியபாளையத்தில் ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 24-ம் தேதி மீன் பிடிப்பதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பவில்லை. வீட்டில் இருந்தவர்கள், வேலைக்கு சென்றதாக நினைத்து விட்டனர். இந்நிலையில் நேற்று, ஓதுவார்தோட்டம் என்ற இடத்தில் காடையாம்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்காலில் அழுகிய நிலையில் சடலம் மிதந்துள்ளது. பவானி போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தது குருமூர்த்தி என தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...