/* */

அந்தியூரில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதியுதவி வழங்கும் விழா

அந்தியூரில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூரில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதியுதவி வழங்கும் விழா
X

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டார பகுதியிலுள்ள ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவித்தொகை வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்தார். விழாவில் தமிழக அரசு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 287 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கத்தினை ரூ.2 கோடியை 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உதவித் தொகை வழங்கினார். விழாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பயனாளிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...