/* */

அத்தாணி கைகாட்டி அருகே வாழை தோட்டத்தில் மது விற்றவர் கைது‌

Police Arrest - அத்தாணி கைகாட்டி பாலத்தின் அருகே உள்ள சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Police Arrest | Erode News Live
X

பைல் படம்.

Police Arrest - ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி கைகாட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பாலத்தின் அருகே உள்ள வாழை தோட்டத்தில் மது விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, மது விற்பனையில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் மேலூர் ஆலாம்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் (47) என்பவர் தற்போது அத்தாணியில் தங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 9:11 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு