/* */

ஈரோடு மாவட்டத்தில் நேற்று திடீரென பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஈரோட்டில் நேற்று திடீரென மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நேற்று திடீரென பெய்த மழை:   பொதுமக்கள் மகிழ்ச்சி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பகலில் கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில் கொடுமுடி , சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை தூறல் மழை பெய்தது. பகலில் கடுமையான வெயில் அடித்த போதிலும் மாலையில் பெய்த தூறல் மழை காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:-

கொடுமுடி - 1.0 மி.மீ

சத்தியமங்கலம் - 1.0 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 2.0 மி.மீ

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 0.1 மி.மீ

Updated On: 8 March 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!