/* */

கோபியில் விடிய விடிய மழை : அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் முட்டைகள் நனைந்து சேதம்

கோபியில் விடிய விடிய பெய்த மழையால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகியுள்ளது.

HIGHLIGHTS

கோபியில் விடிய விடிய மழை : அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்  முட்டைகள் நனைந்து சேதம்
X

கோபியில் பெய்த மழையால் நனைந்து கிடக்கும் விவசாயிகளின் நெல் மூட்டைகள்.

கோபிச்செட்டிபாளையம் :

கோபி நஞ்சக்கவுண்டன்பாளையத்தில் அரசு நெல் கொள்முதல் மையத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முழுமையாக சோதமடைந்தது. மழையால் நனைந்த நெல்மணிகள் முளைத்து விட்டதால் விற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர் .

நஞ்சக்கவுண்டன்பாளையம் அரசு நெல் கொள்முதல் மையம் போதிய இடவசதி இல்லாத நிலையில் தென்னந்தோப்புக்குள் நெல் மூட்டைகள் கொட்டிவைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் 1000 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய 10 முதல் 15 நாட்கள் வரை தாமதமாகும். இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள சேதத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 1 Oct 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?