/* */

சத்தியமங்கலம் அருகே ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தைப்புலி

சத்தியமங்கலம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தைப்புலி
X

கோப்பு படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். வனப்பகுதியை ஒட்டி உள்ள காலி இடத்தில், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற ஒரு ஆடு மட்டும் திரும்பவில்லை. இதனையடுத்து, மேய்ச்சல் பகுதிக்கு சென்று பார்த்தபோது ஆடு இறந்து கிடந்தது..

இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று பதிவாகி இருந்த விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். இதில், பதிவாகி இருந்த கால் தடம் சிறுத்தையுடையது என கண்டுபிடித்தனர். இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் சிறுத்தைப்புலினை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 14 Dec 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  3. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  6. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  9. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  10. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்