/* */

கோபிசெட்டிபாளையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் தனியார் அரிசி ஆலை பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட மொடச்சூரை சேர்ந்த கார்த்தி மற்றும் திப்புராஜ், கோசனத்தை சேர்ந்த சந்திரசேகர், வண்டிபேட்டையை சேர்ந்த ஆதிள், பச்சமலையை சேர்ந்த குணசேகரன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்தனர்.

Updated On: 18 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!