/* */

கொரானா பரவல்: உழவர் சந்தை மாற்றி அமைப்பு

ஈரோடு சம்பத் நகரில் இயங்கி வரும் உழவர் சந்தை மூன்றாக பிரிக்கப்பட்டு வரும் திங்கள்கிழமை முதல் மூன்று இடங்களில் செயல்படும்.

HIGHLIGHTS

கொரானா பரவல்: உழவர் சந்தை மாற்றி அமைப்பு
X

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு சம்பத் நகர் பகுதியில் இயங்கி வரும் உழவர் சந்தையானது மூன்றாக பிரிக்கப்பட்டு வரும் 12.04.2021 திங்கள் கிழமை முதல் செயல்படவுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளதாவது, உழவர் சந்தையின் ஒருபகுதி குமலன்குட்டையில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும் மறுபகுதி பெரியார்நகர் உழவர் சந்தையுடனும், மூன்றாவது பகுதி சம்பத்நகர் உழவர்சந்தையிலும் என மூன்று இடங்களில் இயங்கும்.எனவே அந்தந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள் அவர்கள் பகுதியில் இயங்கும் உழவர் சந்தையை பயன்படுத்தி சம்பத் நகரில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், உழவர்சந்தை வளாகத்திற்குள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும்,கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 10 April 2021 5:33 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  3. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  4. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  6. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  7. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  8. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...
  9. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்