/* */

ஈரோடு: முன்னாள் படைவீரர் கொடி நாள் நிதி வசூல் இலக்கு நிர்ணயம்

இந்த ஆண்டுக்கான கொடி நாள் நிதி வசூல் ரூ.1,03,68,000 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார்.

HIGHLIGHTS

ஈரோடு: முன்னாள் படைவீரர் கொடி நாள் நிதி வசூல் இலக்கு நிர்ணயம்
X

கொடி நாளுக்கு நிதி வழங்கும் கலெக்டர்.

ஆண்டு தோறும் டிசம்பர் 7-ம் தேதி நாடு முழுவதும் படைவீரர் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உண்டியலில் பணம் செலுத்தி முன்னாள் படை வீரர் கொடி நாள் நிதி வசூல் பணியை தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் சென்ற ஆண்டு படைவீரர் கொடி நாள் நிதி வசூல் ரூ.86,40,000 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.1,30,24,600 நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான கொடி நாள் நிதி வசூல் ரூ.1,03,68,000 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார்.

Updated On: 8 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!