/* */

அமைச்சர் முத்துசாமி வீட்டை முற்றுகையிட்ட திமுகவினரால் பரபரப்பு

ஈரோடு மாநகராட்சி தேர்தலில் போட்டியிட முன்னாள் கவுன்சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து அமைச்சர் வீடு முற்றுகை.

HIGHLIGHTS

அமைச்சர் முத்துசாமி வீட்டை முற்றுகையிட்ட திமுகவினரால் பரபரப்பு
X

அமைச்சர் வீட்டின் முன் குவிந்த திமுகவினர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டில் மோகன்குமார் என்பவருக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாக தகவல் பரவியது. இதனையடுத்து 29வது வார்டு முன்னாள் கவுன்சிலர் வீனஸ் பழனிசாமியின் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி வீட்டை முற்றுகையிட்டனர். மக்களுக்காக உழைத்த முன்னாள் கவுன்சிலர் வீனஸ் பழனிசாமிக்கு மீண்டும் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அமைச்சர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது‌.

Updated On: 2 Feb 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  2. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  3. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  4. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  6. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  7. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  8. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  9. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  10. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!