/* */

அம்மாபேட்டை அருகே இடி தாக்கி குடிசை வீடு தீயில் எரிந்து சேதம்

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே இடி தாக்கி குடிசை வீடு தீயில் எரிந்து சேதமடைந்தது.

HIGHLIGHTS

அம்மாபேட்டை அருகே இடி தாக்கி குடிசை வீடு தீயில் எரிந்து சேதம்
X

தீ பற்றிய குடிசை வீட்டினை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அம்மாபேட்டை அடுத்துள்ள ஊமாரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 56). விவசாயியான இவர் தனது வீட்டு முன்பு முன்பு தென்னங்கீற்றால் கொட்டகை அமைத்து வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் காற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, அர்ஜுனனின் வீட்டிற்கு அருகில் இருந்த தென்னை மரத்தை இடி தாக்கியது. காற்றின் வேகத்தால் அருகிலிருந்த இவரது குடிசைக்கு வீட்டிற்கும் தீ பரவியது.

இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்துவதற்குள், வீட்டில் இருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது .ஒரு மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தை அறிந்த சம்பந்தப்பட்ட வருவாய்த் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 2 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...