/* */

வாடிக்கையாளரை வெளியில் தள்ளிய வங்கி அதிகாரி

ஈரோடு ரங்கம்பாளையத்தில் வாடிக்கையாளரை வெளியில் தள்ளி கதவை அடைத்த வங்கி அதிகாரியால் பரபரப்பு

HIGHLIGHTS

வாடிக்கையாளரை வெளியில் தள்ளிய வங்கி அதிகாரி
X

வாடிக்கையாளரை வெளியே தள்ளி கதவை பூட்டிய அதிகாரி

ஈரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரங்கம்பாளையத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி கணக்கு துவங்குவதற்கு விண்ணப்பத்தை கொடுத்துள்ளார். அப்போது விண்ணப்பத்தை வாங்கிய வங்கி அதிகாரி 10 நாட்கள் கழித்து வருமாறு கூறியதோடு விண்ணப்ப படிவத்தை கிழித்து குப்பை தொட்டியில் விசியதாக கூறப்படுகிறது.


இதனால் வாக்குவாத்தில் ஈடுபட இளைஞரை வங்கி அதிகாரி தாக்க முயன்றதோடு, கைகலப்பில் ஈடுபட்டு இளைஞரை வங்கி அதிகாரி வெளியில் தள்ளி கதவை அடைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகம் இளைஞரை சமரசம் செய்து முயன்று வருகின்றது.

Updated On: 31 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  2. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  6. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  7. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை