/* */

முட்புதரில் பதுக்கி வைத்து மது விற்பனை; கோபி அருகே வாலிபர் கைது

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி ஆற்றங்கரை முட்புதரில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

முட்புதரில் பதுக்கி வைத்து மது விற்பனை; கோபி அருகே வாலிபர் கைது
X

கோபிசெட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன்.

கோபிசெட்டிபாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மேவாணி பகுதியில், நேற்று மாலை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, மேவாணி ஆற்றங்கரை முட்புதரில் ஒருவர், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைத்திருந்தார். உடனே அவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், அத்தாணி நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த தங்கவேல் மகன் குமரேசன் (31) என தெரியவந்தது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 10 மதுபான பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 16 Sep 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!