/* */

அந்தியூர் கால்நடை சந்தையில் ரூ . 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் கால்நடைகள் விற்பனை அதிகரித்து, 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் கால்நடை சந்தையில்  ரூ . 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
X

அந்தியூர் கால்நடை சந்தையில் விற்பனைக்கு வந்த மாடுகள்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வாரச் சந்தையில், கால்நடை சந்தை சனிக்கிழமைகளில் கூடும். இதையடுத்து இன்று அதிகாலை கூடிய கால்நடை சந்தைக்கு, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் மாடுகள் மற்றும் எருமைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதில், 15, 000 மாடுகள் கொண்டு வரப்பட்டு, ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், 500 எருமைகள் கொண்டு வந்த நிலையில், ஆயிரம் ரூபாயிலிருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை என்பதால், இந்த வாரம் அந்தியூர் சந்தைக்கு கால்நடைகள் அதிகளவில் கொண்டு வரப்பட்டது. இன்றைய வர்த்தகத்தில், சுமார் 80 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 30 Oct 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!