/* */

கீழ்வாணி இந்திராநகரில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்.

அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி இந்திராநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

கீழ்வாணி இந்திராநகரில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்.
X
கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி பேசிய போது எடுத்த படம் 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் கீழ்வாணி ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளியின்‌ தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நடராஜ்,மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரா முன்னிலை வகித்தார்.

பெற்றோர் மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.பின்னர், உறுதிமொழிகளை ஏற்றனர். கூட்டத்தில், கீீழ்வாணி ஊராட்சியின் 3வது வார்டு உறுப்பினர் புஷ்பாவதி, 5வது வார்டு உறுப்பினர் கஸ்தூரி மற்றும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2022 4:06 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  5. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  7. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  8. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  9. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  10. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு