/* */

அந்தியூர் அருகே மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் கைது

அந்தியூர் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் கைது
X

அந்தியூர், பிரம்மதேசம், அரியானூரை சேர்ந்த நாகராஜ் மனைவி நந்தினி (வயது 26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

நந்தினி, பிரம்மதேசம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வந்த நிலையில், நேற்று முன்தினம் கணவர் நாகராஜ் குடிபோதையில் அங்கு வந்து மனைவி நந்தினியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென்று நந்தினியை குத்தினார்.

இதனால் காயமடைந்த நந்தினி, சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நந்தினி கொடுத்த புகாரின்பேரில், அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர்.

Updated On: 17 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!