/* */

பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை

தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகை, 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கொங்குநகரை சேர்ந்தவர் கார்த்திக். ஜவுளி வியாபாரி. வேலை தொடர்பாக வெளியே சென்ற கார்த்திக் வீட்டில், அவரது மனைவி மல்லிகா தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டினுள் நுழைந்து மல்லிகாவிடம் கத்தியை காட்டி மிரட்டி 11 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து மல்லிகா பெருந்துறை போலீசாருக்கு புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விசாரணை நடத்தினர். இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!